தமிழகம்

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க மாவட்ட எஸ்‌.பி உத்தரவு

மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த திருநெல்வேலி மாவட்ட போலீஸ்...

Read more

காவல்துறையினர் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு சான்றிதழ்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 -ல் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்கள் வாக்களிக்க...

Read more

8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, 11 சவரன் தாலி செயினை பறிக்க முயன்ற மர்ம நபர்

சென்னை அடுத்த பல்லாவரத்தில் பட்டப்பகலில் 8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, 11 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறிக்க முயன்ற பதறவைக்கும்...

Read more

கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000

கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000  தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த...

Read more

தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு அபராதம்

தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமும் சுகாதாரத் துறை அலுவலர்கள்...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ்...

Read more

தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம்

தேவகோட்டை நகரில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார்...

Read more

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம்

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 87 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி...

Read more

ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது

பெருமாநல்லூர் அருகே வேனுடன் ரியல் எஸ்டேட் அதிபரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி மற்றும் உறவினரை போலீசார் கைது செய்தனர். ரூ.1½ கோடி கடனை அடைக்க நாடகமாடியது போலீஸ்...

Read more

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணுக்கு குழந்தை – தலைமறைவாக உள்ள சகாய பிரான்சிஸ் வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம்...

Read more
Page 500 of 560 1 499 500 501 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.