தேவகோட்டை வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர் பின் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


