கடந்த 1964 ஆம் ஆண்டு 5 மே ஆம் தேதி பிறந்த வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் ஆகும். இளங்கலை பட்டம்...
Read moreநெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கும் வகையில், மகேந்திரிகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரியில்...
Read moreதூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அண்ணா நகர் 7வது...
Read moreஅமைச்சரவை பட்டியல் 1. முதல்வர் ஸ்டாலின் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட...
Read moreசட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின்...
Read moreகரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "கரோனா...
Read moreமேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி பதவியேற்றுக் கொண்டார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது....
Read moreசென்னை விமான நிலையத்தில் பயணிகளால் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2வது அலை தீவிரம்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.