தமிழகம்

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி...

Read more

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   அது தொடர்பாக...

Read more

தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவு

தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மண்டல ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஊழல்...

Read more

கொரோனா நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் பணிகளை  மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற...

Read more

கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு பணிகள் குறித்து முதலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார். கொரனோ...

Read more

கோவில்பட்டியில் ரூ. 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது - எதிரிகளை...

Read more

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.   கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன்...

Read more

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையிலான மளிகை பொருட்கள் – தமிழக அரசு கொரோனா நிவாரணம் வழங்க திட்டம்

கரோனா சிறப்பு நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.   தமிழகத்தில் கரோனா 2-வது...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை!! ஒரே நாளில் 12 பேர் கைது செய்யப்பட்டு 1473 மதுபாட்டில்கள் பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி எஸ்.பி பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை!! ஒரே நாளில் 12 பேர் கைது செய்யப்பட்டு 1473 மதுபாட்டில்கள் பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி எஸ்பி பாராட்டு!! தூத்துக்குடி மாவட்டம்...

Read more

ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு பிஜேபி சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலாளர், வழக்கறிஞர் வாரியார் கோரிக்கை

ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு பிஜேபி சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலாளர், வழக்கறிஞர் வாரியார் கோரிக்கை தமிழக அரசு கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் முழு...

Read more
Page 482 of 560 1 481 482 483 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.