தமிழகம்

மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச்...

Read more

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு

  கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.   தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக...

Read more

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்தது..

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது..   சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதலில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் பணியில் 2000 போலீசார் 65 இடங்களில் வாகன சோதனை – எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் VVD...

Read more

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் covid-19 தடுப்பூசி முகாமினை எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்

தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணியில் covid-19 தடுப்பூசி போடும் முகாமினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும், மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை துறை...

Read more

ஆழ்வார்திருநகரி கூட்டுறவு பண்டசாலை நியாய விலை கடையில் கொரோனா தொகை ரூ.2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்கள்.

ஆழ்வார்திருநகரி கூட்டுறவு பண்டசாலை நியாய விலை கடை 1நம்பர்,2நம்பர் ஆகிய கடைகளில் இன்று. 15.05.2021 காலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவித்தபடி கொரோனா தொகை ரூ...

Read more

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அறிவுரைப்படி சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அவர்கள் அறிவுரைப்படி சாயர்புரம்...

Read more

கொடைக்கானலில் தேவையின்றி சுற்றி திரியும் வாகனங்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்முழு ஊரடங்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடை பிடிக்கப்பட்டுள்ளது பலசரக்கு கடை இறைச்சிக் கடை மளிகை சாமான்கள்...

Read more

தூத்துக்குடி  திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக கொரோனா விழிப்புர்ணர்வு முகாம் – மாவட்ட எஸ்பி பங்கேற்பு

https://youtu.be/6RbqeaaJ3Nw தூத்துக்குடி  திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

ரூ.70 லட்சம் மதிப்பிலான 50 ஆக்கிஜன் செறியூட்டிகளை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், சுந்தரம் – கிளேட்டன் லிமிடெட் நிறுவத்துடன் இணைந்து, ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது

மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் அவர்களிடம் இன்று ( 13.05.2021) ஆட்சியர் அலுவலகத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், சுந்தரம் - கிளேட்டன் லிமிடெட் நிறுவத்துடன்...

Read more
Page 481 of 560 1 480 481 482 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.