தமிழகம்

பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் – தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள்

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு நடைபெறும் போலீசாரின் வாகன...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் சோதனைச் சாவடிகளில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். கரோனா தடுப்புப்...

Read more

1.600 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.600 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது - எதிரியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகை, லேப்டாப் மற்றும் பணத்தை கொள்யைடித்த இருவர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகை, லேப்டாப் மற்றும் பணத்தை கொள்யைடித்த இருவர் கைது - ரூபாய் 2...

Read more

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கனிகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

  https://youtu.be/VQi5RG0qv38 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று புதுக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித்...

Read more

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ92,305 கோடி

தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, 92,305.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, அதாவது தமிழக அரசின்...

Read more

காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் – திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மருத்துவமனை மருத்துவர் தழிழரசி...

Read more

பெரியகுளம் டி.எஸ்.பி முத்துக்குமார் கொரோனா பாதுகாப்பு உபகரனங்களை போலீசாருக்கு வழங்கினார்

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் வடகரை, தென்கரை .உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வும்...

Read more

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து சென்னை காவல் ஆணையர் ஆறுதல்

கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார் இன்று 28.5.2021 காலை கிரீம்ஸ் ரோடு...

Read more
Page 470 of 560 1 469 470 471 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.