தமிழகம்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது- 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று (30.05.2021) ரோந்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரத்தில் அரிசி, காய்கனிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் மரியா மஹாலில் வைத்து இன்று (30.05.2021) ஏழை எளிய மக்கள் 50...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்...

Read more

வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை...

Read more

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வீட்டுவசதித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ஈரோடு அருகே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே ஆக்ஸிஜன் வசதியுடன் 550 படுக்கைகள் கொரோனா சிகிச்சை பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன்...

Read more

தூத்துக்குடியில் 50 திருநங்கைகளுக்கு மதிய உணவு – எஸ்பி., வழங்கினார்

https://youtu.be/Yzkxs22kNr0 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக  ஊரடங்கை முன்னிட்டு இன்று ( 29.5.2021)  தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் கொரோனா கால நிவாரணமாக 50 திருநங்கைகளுக்கு  மதிய...

Read more

திருச்செந்தூரில் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு பணியில் ஈடுப்படும் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார். திருச்செந்தூர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுப்படும்...

Read more

முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்ய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே 24 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி...

Read more

திண்டுக்கல் சரக டி ஐ ஜி, எஸ்பி, டிஎஸ்பி கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வுகொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு

திண்டுக்கல் சரக டி ஐ ஜி முத்துசாமி,, தேனி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு சாய் சரண் தேஜஸ், பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ,ஆகிய மூவரும் பெரியகுளம்...

Read more

கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் – அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம்

கொரோனா நோயாளிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முதலுதவி சிகிச்சையாக செயல்படுகிறது மற்றும் அவசரகால நோயாளிகளுக்கு உடனடி...

Read more
Page 469 of 560 1 468 469 470 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.