தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி பகுதியில் ஏழை, எளிய மக்கள் 120 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் அரிசிப்பை, காய்கறிகள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு செமப்புதூரில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பாக மன நலக்காப்பகம், மாற்றுத்திறனாளிகள்...

Read more

சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி வாகன சோதனையில் தீவிரம் காட்டும் சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை...

Read more

நரிக்குறவர் காலனியில் சுமார் 700 நபர்களுக்கு உணவளித்த நெல்லை மாநகர போலீசார்.

திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் நெல்லை மாநகர டவுன் மற்றும் பாளை போக்குவரத்து...

Read more

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌வழங்கினார்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

Read more

ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் குடும்பத்தாருக்கு திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்‌‌‌கள்‌‌‌ வழங்கினார்..

ஆத்தூர் காவல் நிலைய சரக பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ IPS தலைமையில்,...

Read more

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

தளர்வில்லா முழு ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறந்தவுடன் இலவச...

Read more

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்  அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி...

Read more

தூத்துக்குடி ராஜ் மஹாலில் மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகளை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌  வழங்கினார்.

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி ராஜ் மஹாலில் வைத்து இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித்...

Read more

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மூன்று வேளையும் உணவு வழங்க மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு ஏற்பாடு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களை திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் மண்டபத்தில் தங்க வைத்து...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் 63 இருசக்கர வாகனங்களில் ரோந்து – போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ரவளி ப்ரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் சுமார் 63 இருசக்கர ரோந்து வாகனங்களை நியமித்து சுழற்சிமுறையில் ரோந்து காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று...

Read more
Page 466 of 560 1 465 466 467 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.