தமிழகம்

காவல் துறையினருக்கு முககவசம், பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. ஜெயக்குமாரின் மனிதநேய சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

கடந்த 2020ம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸும் அவர் தந்தை ஜெயராஜும் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. பொதுமக்கள்...

Read more

விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதை நிறைவேற்றி தருவேன் – ஸ்ரீவை. எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் தென் பகுதி அரசியல் என்பது தாமிரபரணி ஆற்று பாசனத்தை மையமாக கொண்டதுதான். பெருவாரியாக உள்ள விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்வோருக்கு அப்பகுதி விவசாயிகளின் ஆதரவு...

Read more

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். கடந்த 04.06.2021 அன்று திருச்செந்தூர்...

Read more

சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு முககவசம் அணியாமல் திருச்சி வந்தவர்களுக்கு துணை கமிஷனர் மரக்கன்று வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகரில் ர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களில்...

Read more

தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி சுகுணாசிங்‌‌‌ IPS-க்‌‌‌கு பிரிவு உபசார விழா

தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சுகுணாசிங்‌‌‌ IPS தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிரிவு உபசார...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது.* ???? *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின்...

Read more

தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது.* ???? *தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில்...

Read more

தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது.* தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண்...

Read more

தூத்துக்குடியில் இன்று 10 ஆயிரம் ஏழை மக்களுக்கு மேல்மருவத்தூர் பங்காரு அம்மா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

கொரோனா வைரசின் இரண்டாம் அலையினால் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம்...

Read more
Page 459 of 560 1 458 459 460 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.