தமிழகம்

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்...

Read more

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை – லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில்...

Read more

பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு - 20 லிட்டர் ஊரல் அழிப்பு - கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது

தூத்துக்குடி-நாசரேத் திருமண் டல தேர்தல் அறிவிப்பு! ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது! தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆகஸ்டு 15...

Read more

அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் – தலைமைச் செயலாளர் இறையன்பு

அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அனைத்து...

Read more

ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்திற்குட்பட்ட ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

Read more

உலகத்தை அச்சுறுத்தும் கொரானா நோயில் இருந்து மக்களை காக்க பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாக பூஜை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பண்ணம்பாறை ஜங்ஷனில் அமைந்துள்ள பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் 10.06.2021 அன்று வியாழக்கிழமை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது....

Read more

கோவை சூலூரில் 8 பேர்‌‌‌ மீது குண்‌‌‌டர்‌‌‌ சட்‌‌‌டம்‌‌‌ பாய்‌‌‌ந்‌‌‌தது

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளக் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்...

Read more

பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம், மடிகணினிகளை கோவை மாவட்ட எஸ்.பி வழங்கினார்.

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு 18 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 18 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இரண்டு சக்கர வாகனங்கள்...

Read more

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும்...

Read more
Page 453 of 560 1 452 453 454 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.