தமிழகம்

அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால்

சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சாவால்களுடன் எதிர் கொண்டு பணியாற்றும் காவல் ஆளினர்களுக்கும், அவரது குடும்பத்தார்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது...

Read more

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23 காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ சென்னை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ அறிவுரை

சென்னை பெருநகர காவல்துறையில் சார்பில் போக்குவரத்து குற்றங்களே இல்லாத சென்னயை உருவாக்கும் முகாமை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ நேற்று துவக்‌‌‌கி வைத்‌‌‌தார்‌‌‌. வைஷ்ணவா கல்லூரி...

Read more

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் 30 தூய்மை பணியாளர்கள், ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை, காய்கறி நிவாரணப் பொருட்களை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கட்டளைதாரர்கள் மற்றும் காவல்துறை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 30 தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித்...

Read more

தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட, பிரிட்டனைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்

தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட, பிரிட்டனைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். பிரிட்டனில் உள்ள லிட்டில் ஹோம்டன் பகுதியைச் சோ்ந்தவா் ஜோனதன் தோா்ன்...

Read more

சகோ. மோகன் சி.லாசரஸ் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு உதவிகள் வழங்கினார்

தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதி யில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு சகோ.மோகன் சி.லாசரஸ் உதவிகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி...

Read more

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்...

Read more

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை – லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில்...

Read more

பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு - 20 லிட்டர் ஊரல் அழிப்பு - கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது

தூத்துக்குடி-நாசரேத் திருமண் டல தேர்தல் அறிவிப்பு! ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது! தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆகஸ்டு 15...

Read more
Page 453 of 560 1 452 453 454 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.