கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வைப்புத் தொகை வைக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கரோனா நோய்த்...
Read moreதூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு மற்றும் காரை சேதப்படுத்தி, அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 எதிரிகள் கைது –...
Read moreதிருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அபிஷேகக்கட்டளை பகுதியில் ‘ஆதியன்’ பழங்குடியினரான ‘பூம்பூம் மாட்டுக்காரர்கள்’ சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆதியன் பழங்குடி இனத்தை சார்ந்த...
Read moreதூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு எம்.ஜீ.ஆர் நகரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (வயது 42). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது....
Read moreகருங்குளம் யூனியன் சேர்மன் பதவியை கைப்பற்றும் முயற்சியில் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் 4பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர்....
Read moreதமிழகத்தில் கொரோனா பரவல் குறையும் வரை கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறைவாக...
Read moreதூத்துக்குடி கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ஜெனோவா மகன் அமிர்தராஜ்...
Read moreதமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து வரும்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 25 காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ் பி ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி...
Read moreகுழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார் கடந்த 10.06.21 அன்று நன்னிலம் காவல் சரகம் சன்னாநல்லூர் பகுதி வழியாக பெற்றோருடன் சென்ற...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.