தமிழகம்

கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறலில் உயிரிழப்பு

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் ஜெனோவா மகன் அமிர்தராஜ்...

Read more

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது

தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து வரும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 25 காவல் நிலையங்களில் உள்ள  காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ் பி ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி...

Read more

குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சீனிவாசன்

குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌டினார் கடந்த 10.06.21 அன்று நன்னிலம் காவல் சரகம் சன்னாநல்லூர் பகுதி வழியாக பெற்றோருடன் சென்ற...

Read more

அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால்

சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சாவால்களுடன் எதிர் கொண்டு பணியாற்றும் காவல் ஆளினர்களுக்கும், அவரது குடும்பத்தார்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது...

Read more

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23 காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ சென்னை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ அறிவுரை

சென்னை பெருநகர காவல்துறையில் சார்பில் போக்குவரத்து குற்றங்களே இல்லாத சென்னயை உருவாக்கும் முகாமை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ நேற்று துவக்‌‌‌கி வைத்‌‌‌தார்‌‌‌. வைஷ்ணவா கல்லூரி...

Read more

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் 30 தூய்மை பணியாளர்கள், ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை, காய்கறி நிவாரணப் பொருட்களை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கட்டளைதாரர்கள் மற்றும் காவல்துறை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 30 தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித்...

Read more

தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட, பிரிட்டனைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்

தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட, பிரிட்டனைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். பிரிட்டனில் உள்ள லிட்டில் ஹோம்டன் பகுதியைச் சோ்ந்தவா் ஜோனதன் தோா்ன்...

Read more

சகோ. மோகன் சி.லாசரஸ் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு உதவிகள் வழங்கினார்

தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதி யில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு சகோ.மோகன் சி.லாசரஸ் உதவிகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி...

Read more
Page 452 of 560 1 451 452 453 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.