தமிழகம்

தேனி மாவட்டம், தாமரைக் குளத்தில் கோவிலின் உள்ளே கொள்ளயடித்த கும்பல் சிக்கியது

தேனி மாவட்டம், பெரியகுளம் கோர்ட், தென்கரை காவல் நிலைய சரகம் தாமரைக் குளத்தில் 06.07.2021 ம் தேதி இரவு அருள்மிகு ஸ்ரீ அழகுமலையான் திருக்கோவிலில் கதவின் பூட்டை...

Read more

அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உதவி மையம் துவங்கபடும் – மேற்கு மண்டல ஐ.ஜி

மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊடகங்களில்‌‌‌ பேசியதுதாவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ற அமைப்பு மேற்கு...

Read more

ஆழ்வார்‌‌‌திருநகரியில்‌‌‌ வீட்டில் வைத்திருந்த 89 சவரன் நகை மாயம்

தூத்துக்குடிமாவட்டம்,ஆழ்வார்திருநகரி, வாய்க்கால் தெருவைச் சார்ந்த. ஒய்வு பெற்ற மின்‌‌‌சார ஊழியர் லேட் பெருமாள் அவரின்‌‌‌ மனைவி மாரியம்மாள் அவருக்‌‌‌கு 2 மகன்‌‌‌கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ 1மகளும்‌‌‌ உள்‌‌‌ளனர்‌‌‌ 2,...

Read more

உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுதாக்கல் – ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதம் ஆக்சிஜன் உற்பத்தி :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கரோனா வைரசின்...

Read more

சிலிண்டரில் பிடித்த தீயை அனைத்து உயிர் சேதத்தை தடுத்த காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

அமைந்தகரையில் உள்ள ஒரு வீட்டில் உள்ள சிலிண்டரில் பிடித்த தீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக் காவலர் சரவணன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

குலசேகரபட்டினம் பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது – உடனடியாக கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில்இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் ‘(Thoothukudi Town Traffic Police MARSHAL)” என்று பெயரிடப்பட்ட 2 இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணியை மாவட்ட...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை...

Read more

போக்சோ உட்படஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா...

Read more

கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக கடந்த 15.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் வழியாக கொரோனா விழிப்புணர்வு குறும்படபோட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களிருந்து, குறும்பட இயக்குனர்கள்...

Read more
Page 438 of 560 1 437 438 439 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.