தமிழகம்

அம்மன் கழுத்தில் கிடந்த 10½ பவுன் நகை கொள்ளை கோவில் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

நாகர்கோவில் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 10½  பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவில்...

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு !! ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் எழுச்சிமிகு கண்டன சைக்கிள் பேரணி பொதுமக்கள் ஆதரவு திரண்டது

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலத்தில் எரிபொருள் விலை உயர்வு சாமானியரை கடுமையாக பாதித்துள்ளது என்றும் இதனை கண்டித்து காங்கிரஸ்...

Read more

போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்‌‌‌தும்‌‌‌ முகாமை போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மாற்று திறனாளிகள்,முதியவர்கள் அனைவருக்கும்‌‌‌ மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி வழங்‌‌‌கினார்‌‌‌

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே ஊரடங்கை முன்னிட்டு அத்திமரபட்டி அனைத்து சமுதாய அன்பு உறவுக்குழு என்னும் அமைப்பு சார்பாக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

நாலாட்டின்புதூர் பகுதியில் ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளமேகம் (60) மற்றும் அவரது மனைவி ரெஜினா (47) ஆகிய இருவரும்...

Read more

தூத்துக்குடியில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 வாகனங்கள் பறிமுதல் – ஒருவர் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள்...

Read more

செயல்பாட்டிற்கு வருகிறது சாத்தான்குளம் அரசு போக்கு வரத்துக் கழக பனிமனை – அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆய்வு

சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பனிமனை யில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கும் வகையில் பனிமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணி யில் அமைச்சர்...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு  மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கோட்டை மற்றும் இராமச்சந்திரபுரம் கிராமத்தைச்...

Read more

அரசு வேலை தருவதாக 150 பேரிடம் ரூ.5 கோடி மோசடி: 2 பெண்கள் உள்பட மூவர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக வேலை இல்லா பட்டதாரிகள் 150 பேரை குறிவைத்து ரூ.5 கோடி வரை மோசடி செய்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் மாநில...

Read more
Page 435 of 560 1 434 435 436 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.