தமிழகம்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம்

மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பல்துறை திட்ட விளக்க விழிப்புணர்வு முகாம் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் குரு காட்டூர் கிராமத்தில் நடைபெற்றது குரு காட்டூர் ஊராட்சி மன்ற...

Read more

20 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக கைது – 29 நாட்டு துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி.ஐ.பி.எஸ்., உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை...

Read more

பெண்களுக்கான உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

Read more

விளாத்திகுளம் பகுதியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் v.தலவாய்புரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (22) என்பவர் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு...

Read more

கோடிகளில் புரளும் ‛பீடா’ வியாபாரிகள்; மிரண்டு போன வருமான வரித்துறையினர்

உத்தர பிரதேச மாநிலத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் பானிபூரி, சமோசா, பீடா வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள், பிச்சைக்காரர்கள் என 256 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது....

Read more

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய சபையைச் சேர்ந்த டி.எஸ்.எப்.கிப்சன்...

Read more

பங்காரு அம்மா அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டர்களுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டு!

பங்காரு அம்மா அன்னதான திட்டத்தில் பணியாற்றிய செவ்வாடை தொண்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கொரோனா வைரசின் முதல் மற்றும் இரண்டாம் அலையினால் 2020,...

Read more

தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில் கருத்துக்கேட்பு  கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி  முன்னிலையில், தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக,பல்வேறு தன்னார்வ அமைப்பினர்களுடனான கருத்துக்கேட்பு ...

Read more

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 இரும்பு தடுப்பு வேலி வழங்கப்பட்டது

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்செந்தூர் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணிக்கு பயன்படும் வகையில் 100 இரும்பு தடுப்பு வேலிகளை(Barricades) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more
Page 433 of 560 1 432 433 434 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.