தமிழகம்

சூரங்குடி பகுதியில் 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள தமிழ்நாட்டு மரங்களின் அடையாள சின்னமான 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார்...

Read more

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்   நாகை மாவட்டம், வேதாரண்யம், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர்கள் சங்கத்தினர்...

Read more

குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெடங்கிவைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (13.09.2021) வடக்கு பொய்கைநல்லூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ்...

Read more

ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.6ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

Read more

கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர் சரக டிஐஜி அதிரடி..!! வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியமாக...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.வி.அருண்ராய் இ.ஆ.ப.ää அவர்கள்;ää திரு.சந்தீப்நந்தூரி இ.ஆ.ப.ääஅவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ்...

Read more

எட்டயபுரத்தில் சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதியார் நூல்களை வெளியிட்டார்.

பாரதியின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள இருக்கைக்கு பாரதி பெயரை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று மத்திய நிதி...

Read more

அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது

அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது.   அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமம் நடுதெருவில் வசிக்கும் கண்ணன் மனைவி செல்வி என்பவர்...

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் வாகனத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

கோடியக்கரையில் இந்திய காவல் படையினர் கண்காணிப்பு செப் 12 வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் வாகனத்தில் கண்காணிப்பு...

Read more

வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு புடவை பரிசு – மனிதநேயமிக்க ஆசிரியை வசந்தா சித்திரவேலு வழங்கினார்.  ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜன் மற்றும் பொதுமக்கள் மக்கள் பலரும் ஆசிரியரை பாராட்டினர்

வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு புடவை பரிசு – மனிதநேயமிக்க ஆசிரியை வசந்தா சித்திரவேலு வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா...

Read more
Page 403 of 560 1 402 403 404 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.