தமிழகம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம்

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் கடலின் நடுவில் விவேகானந்தர் நினைவு...

Read more

காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று (அக். 02)...

Read more

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். . இதுகுறித்து ஆட்சியா்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:...

Read more

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் திட்டம் துவங்கப்பட்டது அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழக...

Read more

Beat Officer எனும் புதிய போலீஸ் ரோந்து பணியை மத்திய மண்டல ஐ.ஜி துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும் வகையில் Beat...

Read more

விளாத்திகுளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.*...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக கள்ளச்சந்தையில் ஈடுபட்ட நபர் சிறையில் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவர் கள்ளச்சந்தைக்காரர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்டப்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின்,...

Read more

உலக முதியோர் தின விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நினைவு திறன்போட்டி, கோலபோட்டி நடத்தப்பட்டது.

உலக முதியோர் தின விழா நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ்...

Read more

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13 ம் தெரிவித்திருந்தார். 3-ஆகப் பிரியும்...

Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927...

Read more
Page 391 of 560 1 390 391 392 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.