தமிழகம்

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் MLA ஓ. எஸ். மணியன் ஏற்பாட்டில் நந்தீஸ்வரர் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது.

https://youtu.be/tQcHghyHXhY நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பிலான வேதாமிர்த ஏரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக...

Read more

திருநெல்வேலி எஸ்.பி தலைமையில் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து அறிவுரை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை,மானூர்,பாப்பாகுடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 5 யூனியனுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக...

Read more

திருச்சி மத்திய மண்டலத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் படையினர் அவசர நிகழ்வுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தி வைப்பு

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி...

Read more

ஷாருக்கான் மகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்ற காவலில்...

Read more

நவராத்திரி திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து

நவராத்திரி திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி வருகிற 15ந்தேதி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்...

Read more

என்னை கருணை கொலை செய்யுங்கள்.. என மாற்றுத்திறனாளி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!

https://youtu.be/amATUY10g1w என்னை கருணை கொலை செய்யுங்கள்... என்னை கருணை கொலை செய்யுங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக...

Read more

வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது ஆவடி அடுத்த திருநின்றவூர், ராஜாகுப்பம், காந்தி தெருவை சேர்ந்தவர் விக்ரம்...

Read more

அதிரடி காட்டிய தென்காசி மாவட்ட ஆட்சியர் – கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஓடைக்குள் இறங்கி திடீர் ஆய்வு – பொதுமக்கள் பாராட்டு

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஓடைக்குள் இறங்கி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் . பொதுமக்கள் பாராட்டு நகராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையினரின் பணிகளை மாவட்ட...

Read more

கடையநல்லூர் நகராட்சியில்நிரந்தர ஆணையாளர் நியமிக்கப் படாததால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்! உள்ளாட்சி துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

கடையநல்லூர் நகராட்சியில் ஆணையர், மேலாளர் உட்பட முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சி முதல்...

Read more
Page 386 of 560 1 385 386 387 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.