தமிழகம்

நாகை அருகே சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டிய பெண்கள். கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி ஆவேசம்.. பரபரப்பு…

https://youtu.be/V4T2iA2dfhY நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது....

Read more

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப., தலைமையில், நேன்று காலை திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும்...

Read more

எஸ்பி ஜெயக்குமாரின் பாராட்டு மழையில் முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துமாலை

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முத்து மாலை, முத்தையாபுரம் காவல் நிலைய பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்....

Read more

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி...

Read more

ஓட்டப்பிடாரம் ஆவாரங்காடு அருகே பெண் கொலை -உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த பச்சைக்கிளி என்பவரது மனைவி முத்துலெட்சுமி (40) என்பவர் நேற்று (12.10.2021) அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த...

Read more

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை! கணவன் சூரஜ் குற்றவாளி என உறுதியானது எப்படி? அதிர்ச்சி சம்பவம்

சூரஜ் வீட்டில் இருக்கும்போது முதல்முறை அவரை வீரியன் வகை பாம்பு கடித்தது. உத்ரா அவரது அம்மா வீட்டில் இருக்கும் போது நாகப்பாம்பு கடித்தது. வரதட்சனை கொடுமையால் அரங்கேறிய...

Read more

கொடைக்கானல் ஒன்றியம், வில்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில்… தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் பாக்கியலெட்சுமி அமோக வெற்றி! திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக (சுயேச்சை) குப்பம்மாள் இருந்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த ஊராட்சிக்கு...

Read more

கொடைக்கானல். பூண்டியில் போதை காளான் கஞ்சா விற்பனை, போலி மசாஜ் சென்டர் தாராளம் அச்சத்தில் பெண்கள் மற்றும் கிராம மக்கள்!!இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தனிப்படை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

  கொடைக்கானலில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானல் வாசிகளும் அச்சத்தில் இருந்து வருகின்றனர் குறிப்பாக கொடைக்கானல் பூண்டியில் போதை...

Read more

முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சேத்துப்பட்டு பகுதியில் முதியவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்களை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று...

Read more
Page 380 of 560 1 379 380 381 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.