• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

policeseithitv by policeseithitv
October 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இ.கா.ப., தலைமையில், நேன்று காலை திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகா காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சக்‌‌‌திவேல் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும்‌‌‌ போக்குவரத்து பிரிவு முத்தரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் வழங்கிய மேலான அறிவுரைகளின்படி செயல்பாட்டில் உள்ள முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு செய்து, புலன் விசாரணை நிலையில் உள்ள வழக்குகளை விசாரனை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும், ரவுடிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான உரிய தண்டனையை பெற்றுத்தர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்களை சந்தித்து, நடயடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் இ.த.சு பிரிவு 229(A) -ன்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பழிவாங்கும் கொலை சம்பவங்கள் நடைபெறாவண்னம்‌‌‌ 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை அடையாளம் கண்டறிந்து அவர்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து காவல் அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றும், அனைத்து சரித்திர பதிவேடு ரவுடிகளை காவல் அலுவலர்கள் தினசரி தணிக்கை செய்ய வேண்டும் என்றும், நிபந்தனைக்குட்பட்டு பிணையில் வந்தவர்கள் காவல்‌‌‌ நிலையத்தில் கையொப்பமிடுகிறார்களா என்று தணிக்கை செய்ய வேண்டும் என்றும், குற்ற வழக்குகளிலிருந்து விடுதலையான எதிரிகளை கண்காணிக்க வேண்டும் என்றும், செயல்பாட்டில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளின் சொத்து விபரங்களை சேகரித்து அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், திருச்சி மாநகரத்தில் ரவுடிகளால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் அறவே தடுக்கும்பொருட்டு தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எவ்வித பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்‌‌‌டும்‌‌‌ என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்

Previous Post

எஸ்பி ஜெயக்குமாரின் பாராட்டு மழையில் முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துமாலை

Next Post

நாகை அருகே சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டிய பெண்கள். கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி ஆவேசம்.. பரபரப்பு…

Next Post
நாகை அருகே சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டிய பெண்கள். கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி ஆவேசம்.. பரபரப்பு…

நாகை அருகே சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டிய பெண்கள். கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி ஆவேசம்.. பரபரப்பு...

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In