தமிழகம்

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோடியக்கரை,வேதாரண்யத்தில் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்தனர் .

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோடியக்கரை,வேதாரண்யத்தில் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்தனர் . வேதாரணியம் ஐன 31 ஆடி தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும்...

Read more

நாகூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தமிழக அரசு காவல்துறையினரால் தேர்வு

*நாகூர் காவல்நிலையம் சிறந்த காவல்நிலையமாக தேர்வு. நாகப்பட்டினம் ஜன 30 தமிழகத்தில் மண்டலம் வாரியாக 2020ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியீடப்பட்டது. அதில் மத்திய...

Read more

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம்

மதுரை காவலரின் மனித நேயம். ------------------------------------ மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம் மதுரையில் பரபரப்பான பெரியார் பேரூந்து நிலையம்...

Read more

காந்தி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காந்தி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு குமரி...

Read more

தியாகிகள் தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தியாகிகள் தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு வேதாரண்யம் ஜன 29 இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு 30.01.2022 அன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது....

Read more

லண்டனில் வரும் மே மாதம் 5ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு – ஜெகத் கஸ்பார் தகவல்

லண்டன் மாநகரில் வரும் மே மாதம் 5ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டில் 70க்கும்...

Read more

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டா் அருண்தம்புராஜ் அறிக்கை

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டா் அருண்தம்புராஜ் அறிக்கை வேதாரண்யம் ஜன 29 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகராட்சி,பேரூராட்சிகளில் உள்ள 117-வார்டு உறுப்பினர்கள்...

Read more

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது   வேதாரணியம் ஜன 29. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது....

Read more

இணைப்பு சாலையில் சப்வே அமைத்து தராத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகை பாராளமன்ற உறுப்பினர் செல்வராசு தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேதாரண்யம் ஐன 29   இணைப்பு சாலையில் சப்வே அமைத்து தராத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகை பாராளமன்ற உறுப்பினர் செல்வராசு தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்....

Read more

கயத்தாறு அருகே சட்டவிரோதமாக டிராக்டர் மூலம் ஓடை மணல் திருடியவர் கைது – டிராக்டர் மற்றும் ¼ யூனிட் ஓடை மணல் பறிமுதல்.

*சட்டவிரோதமாக டிராக்டர் மூலம் ஓடை மணல் திருடியவர் கைது - டிராக்டர் மற்றும் ¼ யூனிட் ஓடை மணல் பறிமுதல்.* *கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து...

Read more
Page 329 of 559 1 328 329 330 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.