தமிழகம்

வேதாரணியம் பகுதியில் கனமழை – உப்பு உற்பத்தி மீண்டும் பாதிப்பு.

வேதாரணியம் ஏப்ரல் 11 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் 10ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2...

Read more

தாளமுத்து நகர் பகுதியில் கோவிலுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து – ஒரு பெண் உயிரிழப்பு –

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவிலுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து - ஒரு பெண்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீஸ் விசாரணை

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீஸ் விசாரணை . ???? *தூத்துக்குடி மாவட்ட...

Read more

நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” – பினராயி விஜயன் புகழாரம்

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு இன்று (ஏப்ரல் 09) நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு...

Read more

இலங்கை அரசினால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

இலங்கை அரசினால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். நாகை ஏப் 9   நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

Read more

தூத்துக்குடி ரயில்வே அதிகாரியிடம் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கோரிக்கை மனு *

*தூத்துக்குடி ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை* சமத்துவ தலைவர் திரு.எர்ணாவூர் Aநாராயணன் Ex,MLA அவர்கள் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட...

Read more

ஆறுகாட்டுத்துறையில் 260 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது .

ஆறுகாட்டுத்துறையில் 260 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது . வேதாரணியம் ஏப்ரல் 8   நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின்...

Read more

தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு நாகை ஏப்ரல் 7 தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு...

Read more

நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி ஹவ் திங் ஒர்க் தலைப்பில் மாவட்ட அளவில் முதலிடம்

நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி ஹவ் திங் ஒர்க் தலைப்பில் மாவட்ட அளவில் முதலிடம் நாகை ஏப் 7 நாகப்பட்டினம்...

Read more

வேதாரண்யத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

வேதாரண்யத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை. வேதாரணியம் ஏப்ரல் 7   நாகை மாவட்டம் வேதாரணியம் சி.க.சு.அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020...

Read more
Page 302 of 559 1 301 302 303 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.