• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி ஹவ் திங் ஒர்க் தலைப்பில் மாவட்ட அளவில் முதலிடம்

policeseithitv by policeseithitv
April 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி ஹவ் திங் ஒர்க் தலைப்பில் மாவட்ட அளவில் முதலிடம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பள்ளி மாணவி ஹவ் திங் ஒர்க் தலைப்பில் மாவட்ட அளவில் முதலிடம்

நாகை ஏப் 7

நாகப்பட்டினம் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் கண்காட்சியில் மாணவர்களால் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருள்களை பார்வையிட்டார்.

பின்னர் ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி மு.அபிராமி ஹவ் திங் ஒர்க் என்ற தலைப்பில் காட்சிபடுத்திருந்த ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி குறைந்த செலவில் தயார் செய்து மாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த மாடல் இந்த தலைப்பில் முதலிடத்தை பெற்றது. இதை செய்ய தயார் படுத்திய பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா ஜேனட் மற்றும் அறிவியல் ஆசிரியர் ராஜராம் மற்றும் பள்ளி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

வேதாரண்யத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

Next Post

தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

Next Post
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In