தமிழகம்

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார். 

தூத்துக்குடி. நவ. 8, அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மையான உறுப்பினர்கள் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா,...

Read more

மாப்பிள்ளையூரணியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:  பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்  சண்முகையா எம்எல்ஏ பேச்சு

தூத்துக்குடி. நவ.8 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துரித 24 மணிநேர மின்சார சேவைக்கு மின்நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டு அதில் நுகர்வோர்கள் குறைகளை கேட்டறியும்...

Read more

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் நவம்பர் 7 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்...

Read more

நாகர்கோவில் பால் பண்ணை அருகே வாகன பழுதுபார்ப்பு மையத்தில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்

  நாகர்கோவில், நவம்பர்' 8 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பால் பண்ணை அருகே பிஜு என்பவருக்கு சொந்தமான வாடகை வாகன பழுதுபார்ப்பு மையம் உள்ளது. இந்த மையத்தை...

Read more

வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேதாரணியம் காவல் துறையினரால் நடத்தப்பட்டது....

Read more

திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டை கோகோ ரிசார்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு...

Read more

தூத்துக்குடியில் உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி. நவ. 7, பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து ஓட்டப்பிடாரம்...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு

மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று 06.11.2022 தூத்துக்குடி...

Read more

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்  

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம் வேதாரணியம் நவம்பர் 7 திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர்...

Read more

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்: அமைச்சர்   மெய்யநாதன் பங்கேற்பு!!!!!

  புதுக்கோட்டை, நவ,7   புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு...

Read more
Page 228 of 560 1 227 228 229 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.