தமிழகம்

கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

தூத்துக்குடி. திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள்...

Read more

கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

தூத்துக்குடி திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு வி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில்...

Read more

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர் அட்வகேட் சுபாசினி வில்சன் பதவியேற்பு விழா!!

தூத்துக்குடி தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அட்வகேட் சுபாசினி வில்சன் பதவியேற்பு விழா! தூத்துக்குடி...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்;சியில் சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் மாப்பிள்ளையூரணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது....

Read more

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம்...

Read more

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்று விநியோகம்

தூத்துக்குடி தூத்துக்குடி வட்டாரத்தில் 2022-23ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது குமாரகிரி, தளவாய்புரம், மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, வடக்குசிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கள்பட்டி ஆகிய...

Read more

வேதாரண்யத்தை அடுத்த துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை பிடித்தவர்களைபிடித்து அபராதம்.

வேதாரண்யத்தை அடுத்த துளசியாபுரம் பகுதிகளில் மடையான் பறவைகளை பிடித்தவர்களைபிடித்து அபராதம்.   வேதாரணியம் ஜனவரி 5   திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் , நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ். தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான விவசாய கருத்தரங்கு மற்றும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான...

Read more
Page 202 of 559 1 201 202 203 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.