தமிழகம்

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர். 

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.   தூத்துக்குடி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக...

Read more

மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

  தூத்துக்குடி தைத்திருநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி மாப்பிள்ளையூரணி விளையாட்டு திடலில்...

Read more

தமிழ்நாடு எனப்பெயர் கிடைக்க 76 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கநாடார் தியாகத்தை மதிப்போம் பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

தூத்துக்குடி தமிழர்திருநாளான பொங்கல் திருநாளையொட்டி 30வது வட்ட திமுக மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10வது தெருவில்...

Read more

மாப்பிள்ளையூரணி பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு “மக்கள் பஞ். தலைவர் சரவணகுமார்” நேரில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து அசத்தல்!!!!

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், மற்றும் மாவட்ட திமுக கிளைக் கழக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள், உட்பட...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல், பாரம்பரிய விளையாட்டுகளோடு கோலாகலாம் – அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி. தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி,...

Read more

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

தூத்துக்குடி. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் விமர்சையாக கொண்டாடும் திருவிழாவாக பொங்கல் திருநாள் இருந்து வருகிறது. தைப் பிறந்தாள் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில்...

Read more

வேதாரணியத்தில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா.

வேதாரணியத்தில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா.   வேதாரணியம் ஜனவரி 14   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பயத்தவரன் காடு சுப்பையா நடுநிலைப்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. 

  தூத்துக்குடி. தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம்,...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் பிரம்மசக்தி தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி. தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், பேருராட்சி,...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ். தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்...

Read more
Page 200 of 560 1 199 200 201 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.