தமிழகம்

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த திருமணமான பெண் ஒருவரின் கைபேசி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லேஷிப் சார்பில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு காணொளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தோணித்துறை சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் தோணித்துறை சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர்...

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் கடம்பூர் ராஜ் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு

தூத்துக்குடி. அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் வடக்கு - தெற்கு இருமாவட்ட அதிமுக சார்பில் கண்டன...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்...

Read more

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இசக்கிராஜா தேவர் அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 25 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டது. அதன் மூலம் உலக அளவில் காப்பர் உற்பத்தியில் போட்டி போடும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி...

Read more

தூத்துக்குடியில் கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் பரிசளிப்பு விழா: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டி  யன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்..

தூத்துக்குடி ஜூன், 18,   கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா தூத்துக்குடி கனி பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த பரிசளிப்பு...

Read more

யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!”

தூத்துக்குடி, ஜூன்,18 உலகளவில் எல்லா தரப்பினரும் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதில் முக்கிய பயிற்சியான யோகா பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினசரி முழுமையாக தனது...

Read more
Page 158 of 559 1 157 158 159 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.