குற்றம்

எட்டயபுரத்தில் போதைப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ஆக்சன் – 17½ கிலோ கஞ்சா சிக்கியது

எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...

Read more

சட்டமன்ற தேர்தல் பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

வீட்டில் பிராந்தி, பீர் பதுக்கிய இளம்பெண் கைது – 402 பாட்டில்கள் பறிமுதல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார், நேற்று பென்னாகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.குள்ளாத்திரம்பட்டி பகுதியில் ஒரு...

Read more

சென்னை – கொல்லம் ரயிலில் ரூ.1.22. கோடி பறிமுதல் – 3 பேர் கைது

சென்னை - கொல்லம் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடியை ரயில்வே போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடக்கிறது....

Read more

காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

கோவில்பட்டியில் ஒருதலை காதல் தோல்வியடைந்ததால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி...

Read more

விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை – ரேஷன் அரிசி 48 மூட்டைகள் கடத்திய கும்பல் பிடிபட்டது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்...

Read more

கள்ளக்காதல் விவகாரம்: கள்ளக்காதலன், கள்ளக்காதலி இருவரும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை. சிவகங்கையில் பதட்டம், பரபரப்பு. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் குவிப்பு.

சிவகங்கை மாவட்டம் மானமதுரை அருகே கள்ளக்காதலியையும், கள்ளக்காதலனையும், கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலன் வேல்ராஜை திருச்சியிலும், அவரது காதலி...

Read more

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி ரோச்காலணியை சார்ந்த ஆஷா என்பவர் அனிந்திருந்த 17 பவுன் தங்க தாலி செயினை திருடிய மர்ம நபரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

Read more

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 5பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை மேல...

Read more

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது

கன்னியாகுமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் சிக்கியது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள கல்குறிச்சியில், தாசில்தார் சரளாகுமாரி...

Read more
Page 7 of 10 1 6 7 8 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.