கரோனா தடுப்பூசி போடுவதாக கூறி 4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம்...
Read moreசென்னையில் இருந்து சேலத்திற்கு கன்ெடய்னரில் எந்தவித ஆவணமும் இன்றி கொண்டு வந்த 36.57 கோடி நகைகள் நள்ளிரவில் சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை...
Read moreஎட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...
Read moreசட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார், நேற்று பென்னாகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.குள்ளாத்திரம்பட்டி பகுதியில் ஒரு...
Read moreசென்னை - கொல்லம் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடியை ரயில்வே போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடக்கிறது....
Read moreகோவில்பட்டியில் ஒருதலை காதல் தோல்வியடைந்ததால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி...
Read moreதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இரவு வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டத்தின் பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்...
Read moreசிவகங்கை மாவட்டம் மானமதுரை அருகே கள்ளக்காதலியையும், கள்ளக்காதலனையும், கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலன் வேல்ராஜை திருச்சியிலும், அவரது காதலி...
Read moreதூத்துக்குடி ரோச்காலணியை சார்ந்த ஆஷா என்பவர் அனிந்திருந்த 17 பவுன் தங்க தாலி செயினை திருடிய மர்ம நபரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.