"எனது கார் மீது பட்டாசை தூக்கிவீசி என்னை அமமுகவினர் கொல்ல முயன்றனர்" என அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்...
Read moreதூத்துக்குடியில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான...
Read moreநெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை பேட்டையை அடுத்த காந்திநகரை சேர்ந்தவர் சையத்...
Read moreதேவகோட்டையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்...
Read moreதூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ ஈரால் கிராமம் ஆர் சி தெரு புதுக்காலனி என்ற முகவரியை சேர்ந்த பாண்டி மகன் திரு முத்துக் கருப்ப...
Read moreதமிழ்நாடு சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல் 2021 திருச்சிராப்பள்ளி மாநகரில் சட்டவிரோதமான மற்றும் ஆவணங்களற்ற பணப் பரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் நேற்று காலை முதல்...
Read moreகாரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள 3650 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன்...
Read moreஇரிடியம் தருவதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்ததாக சினிமா இசை அமைப்பாளர் அம்ரிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ‘சதுரங்க வேட்டை’ சினிமா பட...
Read moreதூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளைசாமி மகன் முத்துமாரியப்பன் (50) என்பவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சேர் கடையில் டிரை சைக்கிள் ஓட்டிவந்துள்ளார். இவரும் தூத்துக்குடி...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும் படை...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.