குற்றம்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் காலனி தெருவில்...

Read more

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை கொலை செய்ய முயற்சி – அவரது ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து...

Read more

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை தூத்துக்குடி தனிப்படை போலீசார் மடக்கினர் – தனிப்படை போலீசாரை பாராட்டிய எஸ்பி ஜெயக்குமார்

தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் உட்பட தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட...

Read more

ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது...

Read more

மாணவியை 3 மாத கர்ப்பிணியாக்கிய பெரியப்பா மகன் கைது

ஒன்னாளி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கற்பழித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய பெரியப்பா மகனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம்,  தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி டவுன் பகுதியைச்...

Read more

சோதனைச்சாவடிகளில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி நள்ளிரவில் அதிரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .இந்நிலையில் பணம் பட்டுவாடா, தேர்தல் நிலவரங்களை கண்காணிக்க அனைத்து தொகுதிக்கும் FST பறக்கும்...

Read more

தூத்துக்குடி அருகே பிரபல ஆடு திருடும் கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

தூத்துக்குடி அருகே பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள பட்டாண்டிவிளை, கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய...

Read more

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, டாடா காட்டிய வாலிபருக்கு போலீசார் வலை

காயல்பட்டணம் அருகே திருமண ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் அருகேயுள்ள...

Read more

தூத்துக்குடியில் ஒருவர் கொலை தொடர்பாக எஸ்.பி தனி படை அமைத்து உத்தரவு

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளியை விரைந்து கைது செய்ய...

Read more

கயத்தார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கயத்தார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு நாகம்பட்டி கிழக்குத்...

Read more
Page 5 of 10 1 4 5 6 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.