24/7 ‎செய்திகள்

நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை சென்னை போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டு

குரோம்பேட்டை பகுதியில் ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை குடும்பத்தினருடன் நேரில் அழைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை -மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது...

Read more

தூத்துக்குடியில் மனித நேய வார நிறைவு விழா : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ் பரிசுகள் வழங்கினார் தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி 74-வது நினைவு தினம்

தூத்துக்குடியில் தேசதந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....

Read more

கீழஈரால் நான்கு வழிச்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் – டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

32 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் கீழஈரால் நான்கு வழிச்சாலையில் விளாத்திகுளம் துணை காவல்...

Read more

வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிக்காது – பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அதிரடி அறிவிப்பு!

ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு! காந்தி இறந்த தினமா ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டமும்...

Read more

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்றம் சார்பில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், எஸ்.பி.பட்டணம் பஞ்சாயத்து சார்பாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று(26.01.2021) தேசிய கொடி ஏற்றப்பட்டது. எஸ்.பி.பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து...

Read more

விளாத்திகுளம் போலீஸ் கபாடி குழு கோப்பையை வென்றது. டிஎஸ்பி பிரகாஷ் வீரர்களை பாராட்டினார்.

இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது....

Read more

திருவாடானை ஊராட்சியில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். இலக்கியா ராமு தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

https://youtu.be/O1QVZBYBbVM ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி சார்பில் இன்று 26.01.2021 குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இலக்கியா ராமு அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை வைத்து...

Read more

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

https://youtu.be/cT8aEy3H1f4 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தலைமைச் செயலக...

Read more
Page 551 of 564 1 550 551 552 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.