24/7 ‎செய்திகள்

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காதால்ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழகம் முழுவதிலும்...

Read more

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 73வது தமிழ் தாய் பெருவிழா மற்றும் பட்டமளிப்பு விழா

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, 1970ல் இருந்து செயல்படத்...

Read more

பாமக சார்பில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல்

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் சென்னை பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய எங்கள் வேளச்சேரி சிங்கம் அண்ணன் சத்திரியர் கோ.சிவகுமார் மாநில...

Read more

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் எனவும், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும்...

Read more

குப்பைகளை தீவைத்து எரித்த மருத்துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் ;மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

குப்பைகளை தீவைத்து எரித்த அருள்ராஜ்  நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் அபராதம்,திடக்கழிவு மேலாண்மை விதியினை முறையாக கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர்...

Read more

வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம் – சென்னையை அடுத்த மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம்

சென்னையை அடுத்த மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு...

Read more

தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை – கொலையாளி உடனடி கைது – போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – எதிரியை உடனடியாக கைது செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு. தூத்துக்குடி...

Read more

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான...

Read more

போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொன்ற அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச்...

Read more

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திருமூலர் ஆய்வு இருக்கையின் 6ம் ஆண்டு தொடக்கவிழா பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் வைத்து 23.2.2021 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வள்ளலார்...

Read more
Page 537 of 559 1 536 537 538 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.