• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அழைத்து வெகுமதி

policeseithitv by policeseithitv
March 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அழைத்து வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றுதல் செய்த ஆர்.கே.நகர் காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் திரு.ஜுலியஸ் சீசர் மேற்பார்வையில், H-6 ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.மகாவிஷ்ணு தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படையினர் மார்ச் 04ம்தேதி அன்று மாலை கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை, அருகே கண்காணித்தபோது, அவ்வழியே வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி விசாரணை செய்து சோதனை செய்தபோது, ஆட்டோக்களில் கஞ்சா கடத்தி வந்த ராஜாமுகமது, வ/26, தண்டையார்பேட்டை, யாசர் அராபத், வ/28, , கொடுங்கையூர், சரவணன், வ/31, கொடுங்கையூர், முகமது ரியாஸ், வ/23, தண்டையார்பேட்டை, ஜெய்னூலாபுதின், வ/20, தண்டையார்பேட்டை, சஞ்சய், வ/19, தண்டையார்பேட்டை ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Previous Post

விளாத்திகுளம் டி.எஸ்.பி .பிரகாஷ் மேற்பார்வையில் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Next Post

அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் – தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தகவல்

Next Post
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்

அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் - தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In