24/7 ‎செய்திகள்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌வழங்கினார்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

Read more

ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் குடும்பத்தாருக்கு திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்‌‌‌கள்‌‌‌ வழங்கினார்..

ஆத்தூர் காவல் நிலைய சரக பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ IPS தலைமையில்,...

Read more

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

தளர்வில்லா முழு ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறந்தவுடன் இலவச...

Read more

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்  அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி...

Read more

தூத்துக்குடி ராஜ் மஹாலில் மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகளை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌  வழங்கினார்.

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி ராஜ் மஹாலில் வைத்து இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித்...

Read more

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மூன்று வேளையும் உணவு வழங்க மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு ஏற்பாடு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களை திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் மண்டபத்தில் தங்க வைத்து...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் 63 இருசக்கர வாகனங்களில் ரோந்து – போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு ரவளி ப்ரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் சுமார் 63 இருசக்கர ரோந்து வாகனங்களை நியமித்து சுழற்சிமுறையில் ரோந்து காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று...

Read more

பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

வள்ளியூர் அருகே பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே...

Read more

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 65 வயது முதியவர் கைது

எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 65 வயது முதியவர் கைது. எப்போதும் வென்றான் காவல் நிலைய...

Read more

தூத்துக்குடியில் துயரம் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் பலி! எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது...

Read more
Page 469 of 564 1 468 469 470 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.