24/7 ‎செய்திகள்

காவல் துறையினர் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின்...

Read more

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் பொதுமக்கள்...

Read more

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 50 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டம் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 50 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி...

Read more

ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் உலக சாதனை

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி.  கர்ப்பமாக இருந்த சித்தோல்  பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர்...

Read more

தடுப்பூசி குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்து...

Read more

தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடத்திய பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடத்திய பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி...

Read more

தேவகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு

கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இதனால் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களை...

Read more

தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பதவி ஏற்றுக்கொண்டார்

தென்காசி மாவட்டத்தின்‌‌‌ முதல் காவல் கண்காணிப்பாளராக சுகுண சிங் IPS மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS நேற்று...

Read more

பாலியல் பாதிப்புகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்க -மத்திய மண்டல ஐ.ஜி பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை

பேரிடர் காலமான இந்த கரோனா நோய்த் தொற்று பரவல் காலக்கட்டத்தில், மாணவ மாலிகள் பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான...

Read more

தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி செந்தில்குமார் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்.

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி செந்தில்குமார் அவர்கள் நேற்று தேவகோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேவகோட்டை காவல் துணை...

Read more
Page 459 of 564 1 458 459 460 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.