24/7 ‎செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறையும், வேர்ல்டு விஷன் இந்தியாவும் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை...

Read more

இரவு ரோந்து காவலர்கள் ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

திருவாரூர் தாலுக்கா காவல் சரகம்: கடந்த 19.06.21  அன்று நள்ளிரவு கூடூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்‌‌‌.பி.ஐ வங்‌‌‌கியின்‌‌‌ ஏ.டி.எம்‌‌‌ இயந்திரத்தை திருட முயற்சி செய்து அதனை தடுக்க...

Read more

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபலமான திமுக வழக்கறிஞருக்கு!! ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்கப்படுமா ? தென் மாவட்ட திமுகவினர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என தெரிகிறது. மூன்று பதவிகளையும் திமுகவே கைப்பற்றும் என்பதால் அக்கட்சியில் கடும் போட்டி...

Read more

இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி...

Read more

வீட்டிற்கு வராவிட்டால் தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்

ராமநாதபுரம் அருகே வீட்டிற்கு வராவிட்டால் தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்...

Read more

சாலை விபத்துகளை தடுக்க திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி நேரடி ஆய்‌‌‌வு

குடவாசல் காவல் சரகத்தில் நேற்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டுபேர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிழந்தனர். இறந்த இருவரும் தலைக்கவசம் அணியாமல்...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்...

Read more

சிறப்பாக பணியாற்றிய 8, காவலர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புளியங்குடி பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை அதே பகுதியில் உள்ள வேறு சமுதாயத்தை சேர்ந்த 03 நபர்கள்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன...

Read more

தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை

சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

Read more
Page 451 of 564 1 450 451 452 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.