24/7 ‎செய்திகள்

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது – கள்ளக்காதல் விவகாரம் அம்பலம்

செஞ்சி மோட்டூர் கிராமத்தில் பெற்ற குழந்தை மீது கொடூர தாக்குதலை நடத்திய தாய் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தில் தனிப்படை போலீசார் கைது...

Read more

ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது – திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது - இரும்பு ராடுகளாக...

Read more

சூரங்குடி பகுதியில் டிராக்டரில் மணல் திருடியவர்கள் கைது- விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு...

Read more

மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை தந்து ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்

மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை தந்து ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார் ------------ குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு,...

Read more

பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் 450 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்

நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தினர். இதில்...

Read more

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 07.09.2021 வரை 10 நடக்கிறது. இதில் தினசரி தேர் பவனிகள், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது....

Read more

திருட்டை தடுக்க பொது நலம் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பேருந்து பயணிகள் உஷார் ???? தற்போது தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் குறுகிய காலத்தில் அதிகமான அளவு பேருந்தில்...

Read more

நெல்லை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.

நெல்லை மாநகரம் பேட்டை பகுதியில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய 25 கிலோ...

Read more

போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து பறித்து சென்ற கொள்ளையர் கைது – 2 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பகுதியில் விலையுயர்ந்த நாகமாணிக்க கல் விற்பனைக்கு இருப்பதாக கூறியவரை தாக்கி, அவரிடமிருந்த போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து...

Read more

தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணி – ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மாவட்ட...

Read more
Page 414 of 564 1 413 414 415 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.