24/7 ‎செய்திகள்

எட்டயபுரத்தில் சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதியார் நூல்களை வெளியிட்டார்.

பாரதியின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள இருக்கைக்கு பாரதி பெயரை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று மத்திய நிதி...

Read more

தூத்துக்குடியில் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் – அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் பணிகளுக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு...

Read more

அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது

அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது.   அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமம் நடுதெருவில் வசிக்கும் கண்ணன் மனைவி செல்வி என்பவர்...

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் வாகனத்தில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

கோடியக்கரையில் இந்திய காவல் படையினர் கண்காணிப்பு செப் 12 வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் வாகனத்தில் கண்காணிப்பு...

Read more

வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு புடவை பரிசு – மனிதநேயமிக்க ஆசிரியை வசந்தா சித்திரவேலு வழங்கினார்.  ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜன் மற்றும் பொதுமக்கள் மக்கள் பலரும் ஆசிரியரை பாராட்டினர்

வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு புடவை பரிசு – மனிதநேயமிக்க ஆசிரியை வசந்தா சித்திரவேலு வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா...

Read more

எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம்!!ஒரே நாளில் 400 அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம்!!ஒரே நாளில் 400 அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் கொரோனா தடுப்பூசி கட்டாயம்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இன்று கண்மாயில் குளிக்க சென்ற குழந்தைகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று கண்மாயில் குளிக்க சென்ற குழந்தைகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மாவட்ட காவல்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் 19 மெகா தடுப்பூசி திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் 19 மெகா தடுப்பூசி திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முகாமிற்கான கண்காணிப்பு அலுவலர் அ.சிவஞானம், தலைமையில் நடைபெற்றது....

Read more

வேதாரண்யம் மார்க். கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் மார்க். கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்   வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே மார்க். கம்யூ. கட்சியினர் திரிபுரா மாநிலத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தாக்கி, கட்சி...

Read more

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்று கிழமை (12.09.2021) அன்று 500 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும்...

Read more
Page 405 of 564 1 404 405 406 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.