24/7 ‎செய்திகள்

வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்   நாகை மாவட்டம், வேதாரண்யம், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும்...

Read more

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக காமராஜ் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

குளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 2-ம் பரிசு மற்றும் கோப்பை வென்றது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டும்...

Read more

சூரங்குடி பகுதியில் 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள தமிழ்நாட்டு மரங்களின் அடையாள சின்னமான 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார்...

Read more

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்   நாகை மாவட்டம், வேதாரண்யம், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர்கள் சங்கத்தினர்...

Read more

குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெடங்கிவைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (13.09.2021) வடக்கு பொய்கைநல்லூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ்...

Read more

ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.6ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

Read more

கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. வேலூர் சரக டிஐஜி அதிரடி..!! வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியமாக...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.வி.அருண்ராய் இ.ஆ.ப.ää அவர்கள்;ää திரு.சந்தீப்நந்தூரி இ.ஆ.ப.ääஅவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ்...

Read more
Page 404 of 564 1 403 404 405 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.