24/7 ‎செய்திகள்

சிவகளையில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா

ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. ஏழை, எளிய, ஆதரவற்ற பெண்கள்...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமைவகித்தார் மாவட்ட துணைச்...

Read more

நல்லாசிரியருக்குப் பாராட்டு விழா – வேதாரண்யம் ஆசிரியர் நாகராஜன் இவ்வாண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது

நல்லாசிரியருக்குப் பாராட்டு விழா வேதாரண்யம் சி.க .அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக 36 ஆண்டுகாலமாகதொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் ஆசிரியர் நாகராஜன் இவ்வாண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் ...

Read more

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் தீவிர ஆலோசனை கூட்டம்!!மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் தீவிர ஆலோசனை கூட்டம்!!மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்...

Read more

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடமிருந்து வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு விரட்டியடிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவருக்கு சொந்தமான படகில் அருள்ராஜ் ராமச்சந்திரன், மரியதாஸ் நல்லத்தம்பி உட்பட நான்கு பேர் கடலுக்குள் மீன்பிடிக்க நேற்று...

Read more

குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா

குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு...

Read more

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று பதவியேற்றார்.

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால்...

Read more

தூத்துக்குடியில் கொலைக்கு பழிக்குப் பழியாக கத்தி குத்து

தூத்துக்குடியில் தந்தையின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் ஒருவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது...

Read more

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட எஸ்பி யிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்...

Read more
Page 402 of 564 1 401 402 403 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.