• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா

policeseithitv by policeseithitv
September 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
குரும்பூர் அருகிலுள்ள வடக்கு நல்லூரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் புதுவாழ்வு சங்கத்தின் சமூக சேவை அமைப்பின் இயற்கை காப்போம் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வடக்கு நல்லூரில் மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊர் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், விழா ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் பிரார்த்தனை ஏறெடுத்து மரக்கன்றை நட்டினார். விழாவில் கதிரவன், சரத்பாபு, நல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் முருகன்,ஏ.சி.எஸ்.கபாடி குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Previous Post

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று பதவியேற்றார்.

Next Post

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் – ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடமிருந்து வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு விரட்டியடிப்பு

Next Post
இலங்கை மீனவர்கள் அட்டூழியம்  – ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடமிருந்து வலைகள்,  ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு விரட்டியடிப்பு

இலங்கை மீனவர்கள் அட்டூழியம் - ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடமிருந்து வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு விரட்டியடிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In