24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து மனிதநேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்பி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். லட்சத்தீவு பகுதியை சேர்ந்த முகம்மது ரபீக்...

Read more

தென்காசியில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தென் காசியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து...

Read more

மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்‌‌‌றனர்‌‌‌. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் மது அருந்துவோர்பொது...

Read more

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசியை சேர்த்த மாணவிக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி சான்‌‌‌றிதழ்‌‌‌ புத்தகம் வழங்கி பாராட்‌‌‌டு

தென்காசி,அலங்கார்நகரை சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 108 வது...

Read more

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more

நாகப்பட்டினம் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்!!!

https://youtu.be/yQS6mrLPKoI வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த போது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வேதாரண்யம் மீனவர்கள் கடந்த...

Read more

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 – வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 - வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக "தமிழர்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1995ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட்ட பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி...

Read more

மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்

*மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்*   மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம்பட்டியில் உள்ள...

Read more
Page 395 of 564 1 394 395 396 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.