24/7 ‎செய்திகள்

சேரன்மகாதேவி அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து முன்னணி அமைப்பினர் நூதன போராட்டம்

  https://youtu.be/3Yu8QQKbOmU நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது இந்த பண்ணை வாயிலாக சுமார்...

Read more

ஈரோடு மாவட்டத்தில் 144 வாக்குச்சாவடி மையங்களில் பொது மக்கள் ஓட்டு போட்டனர் கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்...

Read more

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன் திருடிய திண்டுக்கல் வாலிபர் கைது

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலமாக செல்ல வரும் பொதுமக்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் போதும், ரெயில் நிலையத்தில் செல்போன் ஜார்ஜ் போட்டு இருக்கும்...

Read more

இன்று 5-வது கட்டமாக ஈரோடு மாநகர் பகுதியில் 40 வாகனங்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி மையம்

தமிழகத்தில் இன்று 5 -வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதில் பல...

Read more

88வயது பாட்டியை வாக்குச் சாவடிக்கு சுமந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் – குவியும் பாராட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூர், சங்கனாபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச் சாவடிக்கு 88வயதுள்ள சங்கரம்மாள் என்பவர் வாக்களிக்க சென்றார். அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில்...

Read more

சென்னை மணலிபுதுநகரில் அய்யா வைகுண்டபதி திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

சென்னை மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நேற்று...

Read more

ஆதிச்சநல்லூரில் தென்னிந்தியாவிலேயே உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் – அகழாய்வு பணி துவக்கம்

தென்னிந்தியாவிலேயே முதல் முதலில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் ஞாயிற்றுகிழமை அகழாய்வுடன் பணியை துவங்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்...

Read more

ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தூங்கி கொண்டிருந்த மதுரை தொழில் அதிபர் – மனைவி இருவரும் தீயிலேயே கருகி பலி

மதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர். இங்கு வசித்து வந்தவர் சக்திகண்ணன். இவர் இதே பகுதியில் சோப் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.  மனைவி பெயர்...

Read more

உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் – உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்,...

Read more
Page 384 of 563 1 383 384 385 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.