24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் காவல்துறையினருக்கு பங்கு ஈவுத்தொகை மற்றும் பரிசு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவலர்...

Read more

முழுமையாக C.C.T.V கேமராக்களின் கண்காணிப்பு வலையத்திற்குள் சேலம் மாநகரம்

சேலம் மாநகரம் வடக்கு சரகம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 125 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர்...

Read more

சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கல்

சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கல் வேதாரண்யம் அக் 26 வேதாரண்யம் எஸ் எஸ் அறக்கட்டள சார்பில் சிறப்பு கவனம் பெறும்...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்

விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்க்கு விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர்...

Read more

மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் புதூரில் கிராம நல வழிபாடு

மழைவளம் வேண்டியும், விவாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நாகலாபுரம் புதூரில் கிராம நல வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிக குரு...

Read more

தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடப்பாண்டில் வங்கி கடன் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுக்கும்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு அளித்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுகளை நல...

Read more

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மத்திய மண்டலம், திருச்சி உத்தரவின்படியும், காவல்துறை துணை தலைவர், சரவணன் சுந்தர் இ.கா.ப., திருச்சி சரகம் அறிவுறுத்தலின்படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல்...

Read more

திருவைகுண்டம் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீசார்...

Read more

மதுரை மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்

மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்...

Read more
Page 374 of 563 1 373 374 375 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.