24/7 ‎செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நவ 27 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த...

Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின்...

Read more

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்பி பார்வை

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட -  ஆத்தூர், நகக்கன்னியாபுரம் மற்றும் தண்ணீர்ப்பந்தல் பகுதிகளை கனிமொழி...

Read more

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் இராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 80  மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் பணி புரியும் பள்ளிக்கு உடனடியாக மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் இராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 80 மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் பணி புரியும் பள்ளிக்கு உடனடியாக மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் நியமனம்...

Read more

குயில் பறவைகளை பிடித்து விற்ற நபர்களை பிடித்து அபராதம் விதித்த கோடிக்கரை வனத்துறையினர்.

குயில் பறவைகளை பிடித்து விற்ற நபர்களை பிடித்து அபராதம் விதித்த கோடிக்கரை வனத்துறையினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நவ 25 தஞ்சாவூர் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் திரு.சதீஷ்...

Read more

திருச்செந்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கிராம நல வழிபாடு

திருச்செந்தூரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில்  கிராம நல வழிபாடு  நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்...

Read more

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக  கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த முருகைய்யா மகன் சுஜீவன்...

Read more

குளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன்  அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட...

Read more

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை திருச்சி: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன்...

Read more

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் வீரதீரச் செயலினைப் பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல். காவல் ஆய்வாளர்...

Read more
Page 363 of 564 1 362 363 364 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.