24/7 ‎செய்திகள்

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் இராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 80  மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் பணி புரியும் பள்ளிக்கு உடனடியாக மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் இராமகோவிந்தன்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 80 மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் பணி புரியும் பள்ளிக்கு உடனடியாக மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் நியமனம்...

Read more

குயில் பறவைகளை பிடித்து விற்ற நபர்களை பிடித்து அபராதம் விதித்த கோடிக்கரை வனத்துறையினர்.

குயில் பறவைகளை பிடித்து விற்ற நபர்களை பிடித்து அபராதம் விதித்த கோடிக்கரை வனத்துறையினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நவ 25 தஞ்சாவூர் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் திரு.சதீஷ்...

Read more

திருச்செந்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கிராம நல வழிபாடு

திருச்செந்தூரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில்  கிராம நல வழிபாடு  நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்...

Read more

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக  கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த முருகைய்யா மகன் சுஜீவன்...

Read more

குளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன்  அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட...

Read more

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை திருச்சி: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன்...

Read more

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் வீரதீரச் செயலினைப் பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாழ்த்து மடல். காவல் ஆய்வாளர்...

Read more

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் குழுவினரை சென்னை ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி

இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வாலிபரை திருவல்லிக்கேணி அழைத்துச் சென்று ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை கைது...

Read more

பெட்ரோல் டீசல் விலை மீதான வரியை குறைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மற்றும்...

Read more
Page 362 of 563 1 361 362 363 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.