24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் காக்கும் திட்டம் துவக்க விழா

தாய் காக்கும் திட்டம் துவக்க விழா வேதாரண்யம் டிச 15 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர்பிறப்பு வரிசை தாய்மார்களுக்கான...

Read more

இந்திய கம்யூ கட்சி ( மார்க்சிஸ்ட் )சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம் வேதாரண்யம் டிச 15

இந்திய கம்யூ கட்சி ( மார்க்சிஸ்ட் )சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம் வேதாரண்யம் டிச 15...

Read more

வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய 4 பேர் கைது– ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் தங்க நகைகள் மீட்பு -தூத்துக்குடி போலீசார் அதிரடி

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய 4 பேர் கைது – ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 44 பவுன்...

Read more

தேனி பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மரக்கன்றுகள் நடவு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி ஆய்வு செய்து மரக்கன்றுகள் நடவு செய்தார். உடன் டிஎஸ்பி...

Read more

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் (ம) நலத்திட்ட உதவிகள் வழங்கல் வேதாரண்யம் டிச 14 நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு...

Read more

இந்திய கம்யூ கட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்

இந்திய கம்யூ கட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம் வேதாரண்யம் டிச 14 வேதாரண்யம் கோட்டாட்சியர்...

Read more

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல் போராட்டம்

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல் போராட்டம் வேதாரண்யம் டிச 14 வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து...

Read more

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட...

Read more

தமிழக ஆா்.என். ரவி தூத்துக்குடி வருகை – விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்றார்.

தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆா்.என். ரவியை, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, இன்று...

Read more

வேதாரண்யத்தில் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

வேதாரண்ம் டிச 13 வேதாரண்யத்தில் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் கடந்த டிசம்பர் 6-ம்தேதி அம்பேத்கர் நினைவு...

Read more
Page 358 of 564 1 357 358 359 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.