24/7 ‎செய்திகள்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் ராஜாவின்கோவில் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

தூத்துக்குடி ராஜாவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது. தூத்துக்குடி ராஜவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி....

Read more

ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் – ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...

Read more

தொழில் வளத்தை வேலைவாய்ப்பை பெற்றுதரும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை

தூத்துக்குடியில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் நான்சி, ஜெயம் பெருமாள், தனலட்சுமி, முருகன் ஆகியோா் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நாட்டின் வளர்ச்சியில் தொழிற்சாலையின் வளர்ச்சி இன்றியமையாதது. தொழில் வளத்தை...

Read more

எப்போதும்வென்றான் பகுதியில் 28 கிலோ புகையிலை பொருட்களை காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது – புகையிலை மற்றும் கார் பறிமுதல்

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 28 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது - புகையிலை பொருட்கள்...

Read more

விளாத்திகுளம் குளத்தூர் பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்பு

விளாத்திகுளம் உட்கோட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது. ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன்...

Read more

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நெல்லை தென்காசி...

Read more

மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

மானூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு நடத்தினார் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர்...

Read more

நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு

நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து...

Read more

இளைஞர்கள், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்திய பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார்

தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு பெரியகுளம் டிஸ்பி முத்துக்குமார் தலைமையில் 400 பேர் அனுப்பி அனுப்பிவைக்கப்பட்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா பெரியகுளத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர்...

Read more
Page 354 of 563 1 353 354 355 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.