• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் – ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

policeseithitv by policeseithitv
December 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் – ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் கடந்த 10.12.2021 அன்று தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் பயணித்து சென்னையில் ரிப்பன் மாளிகை மற்றும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று விட்டு இரவு அதே ஆட்டோவில் வீட்டிற்கு வந்து இறங்கியபோது, மறதியாக லேப்டாப்பை ஆட்டோவிலே தவற விட்டு சென்றுள்ளார். மறுநாள் 11.12.2021 அன்று தனது லேப்டாப்பை ஆட்டோவில் விட்டு சென்றதை உணர்ந்த அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் ஆய்வாளர் சேட்டு, உதவி ஆய்வாளர் சாமுவேல், தலைமைக்காவலர் குகநாதன், இரண்டாம் நிலைக்காவலர் சபரிநாதன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து விசாரணை செய்து லேப்டாப்பை மீட்டு புகார் கொடுத்த 1 ½ மணி நேரத்தில் உரிமையாளர் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவரிடம் லேப்டாப்பை பத்திரமாக ஒப்படைத்தனர். லேப்டாப்பை பெற்றுக்கொண்ட அலோய்சியஸ் சேவியர் லோபஸ் காவல் துறையின் பணியை பெரிதும் பாராட்டினார்.

காவல் பணியில், சிறப்பாக செயல்பட்டு, ஆட்டோவில் தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Previous Post

தொழில் வளத்தை வேலைவாய்ப்பை பெற்றுதரும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In