24/7 ‎செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம் ---------- ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று சிவகாசி அருகே...

Read more

வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் குடும்பத்திற்கு ரூ. 10000/-மதிப்பில் நிதி மளிகை அரிசி உணவுப் பொருட்கள்

வேதாரண்யம் டிச31 வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் பாப்பிரெட்டிக்குத்தகையில் தீ விபத்தால் வீடிழந்த ரவி என்பவர் குடும்பத்திற்கு ரூ. 10000/-மதிப்பில் நிதி மளிகை அரிசி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடு ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டில் காவல் நிலைய சரித்திர குற்ற பதிவேட்டிலிருந்து எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடுகளை ரத்து...

Read more

வேதாரணியம் லயன்ஸ் சங்கம், தீபம் சமுக நல அறக்கட்டளையும் இனைந்து, உறவுகள் அற்ற சின்னம் சிறார்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா

வேதாரணியம் டிச 31 இன்று 2022ம் ஆங்கில புத்தாண்டை வரவேற்க்கும் வகையில் வேதாரண்யம் ஓய்வூதியர் கட்டடத்தில் இன்று ,மாலை 5:30 மணி முதல் 7:00 மணிவரை வேதாரணியம்...

Read more

விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பயறு வகை விதைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பயறு வகை விதைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். வேதாரண்யம் டிச 31 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்தில் திருமண...

Read more

ஆங்கில புத்தாண்டு ஒமைக்ரான் தொற்று அபாயம் உள்ளதால் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஆங்கில புத்தாண்டு ஒமைக்ரான் தொற்று அபாயம் உள்ளதால் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வேதாரண்யம் டிச 31 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய...

Read more

நாகை இ.ஜி.எஸ். கல்லூரி சார்பில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்

நாகை இ.ஜி.எஸ். கல்லூரி சார்பில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம் வேதாரண்யம் டிச 31 நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் கல்லூரி சார்பில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சள்...

Read more

நாகூர் கந்தூரி விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

நாகூர் கந்தூரி விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு வேதாரண்யம் டிச 31 நாகூர் தர்க்காவில் நடைபெறவுள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கொரோனா...

Read more

நெல்லை அருகே 6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

நெல்லை அருகே 6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு போலீசாருக்கு எஸ்பி பாராட்டு நெல்லை அருகே சுத்தமல்லி கொண்டா நகரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி இவருக்கு...

Read more

நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் குறுகலான பாதையில் நுழைந்து லாரி சிக்கிக்கொண்டது

நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் குறுகலான பாதையில் நுழைந்து லாரி சிக்கிக்கொண்டது அதனை படத்தில் காணலாம் இதுபோல் நடக்காமல் இருக்க காட்சி மண்டபத்தை பாதுகாக்க போக்குவரத்துக் காவலர்...

Read more
Page 350 of 564 1 349 350 351 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.