• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா! நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
December 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா! நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா! நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.

நாசரேத்,டிச.29: சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் மரக்கன்றுகளை நட்டும், பனை விதைகளை ஊன்றியும் துவக்கி வைத்து உரையாற்றினார். நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன் றிய பெருந்தலைவர் ஜனகர், ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, வெள்ளக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன், ஆழ்வார்திருநகரி வியனரசு, ஏரல் ஆனந்த முதலியார் பர்ம் முருகன், குரும்பூர் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஜமாத் தலைவர் வசூருதீன், செயலாளர் நிஜாம்தீன், பொருளாளர் காதர், அலிஹாஜியார், அப்துல் மஜித், ஜாபர் சாதிக், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் மணத்தி எட்வின், ஹெயின் வெஸ்லி,சாந்தகுமார், ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர் லோடு ஆட்டோ மோதி உயிரிழப்பு.

Next Post

தமாகா தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம்

Next Post
தமாகா தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம்

தமாகா தலைவர் ஜிகே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In